Monday, October 17, 2011

பதுவுலக நண்பர்களே பதுவுலகதிற்கு நான் புதியவன்..........



என் இனிய பதுவுலக நண்பர்களே, உங்களுடிய ஒவ்வொரு பதிவும் நான் படித்து கொண்டு வருகிறேன். மிகவும் அருமை, நானும் எழுதுவதற்கு நீங்கள் தான்உந்துதல் உங்களிடம் ஆசி பெற்று என் பணியை துவக்குகிறேன். கொட்ட வேண்டிய இடத்தில கொட்டவும். இலக்கண பிழை இருந்தால் மன்னிக்கவும் விரைவில் சரி செய்கிறேன்

-------------------------------------------------------------------------------------------
------------------


        என்னுடைய முதல் பதிவு என்னுடைய ஊரை பற்றியது. எனது ஊர் தேனி மாவட்டத்தின் மிக முக்கியமான நகரம் பெரியகுளம். இங்குதான் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி தண்ணீர் மலை வழியாக இறங்கி சோத்துபாறை அணையில் தேக்கம் செய்யபடுகிறது. எங்கள் ஊரீன் சுற்றுலா தளங்கள் நெறைய உண்டு. அதன் போடோகளை இங்கு இணைகிறேன். ஊரின் வரலாற்றை மிக எளிதாக இன்னொரு பதிவில் இடுகிறேன் நன்றி.





பெரியகுளத்தான்.

No comments:

Post a Comment