ரொம்ப வருசமா சீரியல் பார்க்காத என்னை எங்க குடும்ப உறுப்பினர்களால் திணிக்கப்பட்டு ( திணிக்கப்பட்டுஎன்பது என்னால் channal மாற்ற முடியாமல் பெருசுகளின் அடாவடியில் பார்த்தது ) நானும் அடிமையாகி பார்த்த சீரியலில் முதல் சீரியல் இதுதான் . இப்போ இந்த சீரியல் நாளை முடிகிறது
இதனால் நாம் அறியப்படும் நீதி என்னன்னா ?
நீ எவ்ளோ கஷ்டப்பட்டு எப்படில்லாம் இருக்குனும்னு ஆச பட்டியோ அப்படில்லாம் சந்தோசம்மா இருந்துக்கோ (நந்தினி போன்ற கிகுஜிக்கா வையும் சேர்த்து) அப்புறோம் மொள்ள மாரித்தனம் உலகத்திள்ள இருக்குற எல்லா டுபாகூர் வேலை எல்லாம் செஞ்சுக்கோ ........ ஆனா பொண்டாட்டி உன்னை மன்னிச்சு எத்துபான்னு நெனைச்சுட்டு (முஞ்சில ஆயில் வழிய நிக்காதுன்னு சொல்லி இருக்காங்க ) நாளைக்கு என்னா நடக்குதுன்னு பார்போம் ....
அப்புறோம்... ஒரு சூப்பர் மெசேஜ் சொல்லி இருக்காங்க அடிப்படை(regular) குடிகாரன் கூட திருந்திருவான் . ஆனா குடிக்காம இருந்து குடிக்க ஆரம்பிச்சவன் குடும்பத்த(selvam) அழிப்பான். என்று சொல்லி இருக்காங்க (உதாரணம் ரேவதியின் அப்பா, புருஷன் மற்றும் செந்தாமரை ) இவங்க எல்லாம் இப்போ ரொம்ப நல்லவங்க .
ஆனா இப்போ . செல்வம் வெரி பேட் பாய் ...(மார்க் மை வோர்ட் friends)
என்னனு நாளைக்கு கண்டிப்பா பார்த்தே ஆகணும் ...............
No comments:
Post a Comment