1980களில் நம்மை கடைந்து பிழிந்து சோகங்களையும் சந்தோசங்களையும் கொடுத்தவர்களில் T R , பாக்யராஜ் , பாரதிரராஜா ,மற்றும் பாண்டியராஜ் , மேலும் பலர் (புல் தகவல் எனக்கு தெரியாது , இவர்களுக்கும் இந்த பதுவுக்கும் சம்பந்தம் இல்ல , அத விட நான் பொறந்ததே 1986 ல் அதுனால எனக்கு தெருஞ்சு பாச மலைய கொட்ற்றதுல்ல T r தான் எனக்கு தெரியும் அதுனால என்னோட பதிவ தொடர்கிறேன் ..........
எனக்கு தெருச்ஞ்சு குடும்பத்தோட அனைவர்க்கும் கெட்டவனா இருந்துதும் , எல்லா குடும்ப உறுப்பினர்கள் கூட பாசமா இருந்தவர் நம்மவர் . அதிலும் அவரோட தங்கச்சின்னா எல்லை கடந்த பாசம் இருக்கும் படத்தோட முழு கதையும் அவோரோட தங்கச்சி தான் .
ஆனா அவோரோட கதையில் நல்ல பாருங்க அவர் மட்டும் நல்லவரா இருப்பார் . மத்தே எல்லாருமே (தங்கச்சி லவர் கூட )கெட்டவர் தான் ., கஷ்டம் வரப்ப எல்லாம் அவர் கொடுக்குற reaction இருக்கே அப அபா சொல்ல முடியாது
இப்போ அவரோட xerox வந்துட்டார் அவர் தான் . ஒன் அண்ட் ஒன்லி நாதஸ்வரம் கோபி ..
ஐயோ ராமா இந்த சீரியலில் இவர் பண்ணும் தொல்லை தாங்கலட சாமீ ......இவர் மட்டும் தான் இந்த தொடரில் மிக மிக மிக மிக மிக நல்லவர் , மத்த யாரும் நல்லவங்க இல்லியான்னு நீங்க கேக்கலாம் . ஆனா அவங்க எல்லாரும் முன்னாடி ரொம்ப ரொம்ப கெட்டவங்க ...
கெட்டவங்களா இருப்பானாக நம்ம கோபி சண்ட போட்டு , சமாதனம் ஆயி ஆயி ஆயி ஆயி ... அவுங்கள திருத்துவார் . இதுவும் இவர் வேலை தான் (வேலைனா எழுத்து, இயக்கம், கதை , இயக்கம் ) எல்லாமே ராசாதான் ......
ஆனா பயபுள்ள யாரையுமே ஆரம்பத்தில் நல்லவனா காட்ட பிடிக்காது , அப்படி காட்டுனா அவன் கண்டிப்பா பின்னாடி கெட்டவனா இருப்பான் ....இப்படி தான் இவங்க சொந்த காசுல நெறைய பேரு கேட்டவிங்க நல்லவங்களும் .......... நல்லவங்க கெட்டவங்களா காட்டிகிட்டு இருக்காங்க ...... கோபி நீங்க எப்ப நெகடிவ் ரோல் பண்ணுவிங்க..........
No comments:
Post a Comment